குரு
முரண்

மணிக்கணக்கில் நின்றாலும்
மண்ணெண்ணை கிடைப்பதில்லை.
ஆனாலும் மருமகள்கள் எரிகிறார்கள்!!


பிடிச்சிருந்தா தமிழ்மணத்தில் பதிவு பண்ணுங்க.
8 Responses
  1. ரியலி சூப்பர்....

    நச்சின்னு இருக்குங்க...


  2. ஈரோட்டில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோமே...தங்களால் வர இயலுமா... (http://balasee.blogspot.com/2009/12/blog-post_15.html)


  3. குரு Says:

    கருத்திற்க்கும், அழைப்பிற்க்கும் நன்றி பாலாசி. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வர இயலாது.சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..


  4. நல்லா இருக்கு...
    ஒருவேளை சண்டை சச்சரவுள்ள மருமகள்களுக்கு(மாமியார்களுக்கு) மட்டும் ப்ளாக்-ல விக்கிராய்ங்களோ?


  5. குரு Says:

    நன்றி ரோஸ்விக்


  6. goma Says:

    அருமையான கெரசின் கவிதை.
    யார் கண்டது ...இனிமேல் ரேஷன் கடையில் ஒரு மருமகள் இருக்கும் வீட்டிற்கு 5 லிட்டரும் 5 மருமகள் இருக்கும் வீட்டிற்கு 25 லிட் மண்ணெண்ணெய் தரப்படும் என்று போர்டு மாட்டினாலும் மாட்டுவார்கள்