குரு
முரண்

மணிக்கணக்கில் நின்றாலும்
மண்ணெண்ணை கிடைப்பதில்லை.
ஆனாலும் மருமகள்கள் எரிகிறார்கள்!!


பிடிச்சிருந்தா தமிழ்மணத்தில் பதிவு பண்ணுங்க.